இந்தியாவின்
உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23
வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.ஆசிரியர் வகுப்பினை நிறைவு செய்து வீடு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை வீடியோ காட்சியாகவும் பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சி அவரை மிரட்டும் நோக்கிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
இம் மூன்று மாணவர்களும் தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply