இரத்தினபுரி
ஊடாக பெல்மடுள்ள வரை அதிவேக வீதி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அரச சேவைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபுள்யூ.டி.ஜே.செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட குழு கூட்டத்திலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாக அரசாங்க இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
71 கிலோ மீற்றர் நீளமுள்ள இவ்வீதி தெற்கு அதிவேக மார்க்கத்துடன் கஹதுடுவ ஊடாக இணைக்கப்படவுள்ளது.
இப்பாதை ஊடாக 1 மணி நேரத்தில் பெல்மடுள்ளயை இரத்தினபுரி ஊடாக சென்றடைய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply