
சிறிய சம்பவத்தைக் கூட பெரிய சம்பவமாக விபரிக்க கூடிய நிலைமை தற்போதுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சிறியதொரு சம்பவம்,
ஆனால் அதனை பெரியதொரு விடயமாக திரிவுபடுத்தப்பட்டு வதந்திகள் பரப்பி பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள், செய்திகள் மூலம் நாட்டில் பாரிய குழப்ப நிலையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply