கல்முனை அல் பஹ்ரிய்யா மகா வித்தியாலய உயர்தர மாணவர்களுக்கான தொழில்
வழிகாட்டல் மற்றும் கல்வி வழிகாட்டல் செயலமர்வு 09.06.2014 ஆம் திகதி
பாடசாலையின் அதிபர் எம்.ஜ.அப்துல் ரஸாக் தலையில் இடம்பெற்றதுவளவாளர்களாக கல்முனை பிரதேச செயலகத்தின் மனிதவள உத்தியோகத்தர் றிஸ்வி உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டார்கள் இதில் ஆளுமை விருத்தி மற்றும் நோக்கத்தை விளக்குதல், உயர்தர பரீட்சையின் பின்னர் பிரவேசிக்க இருக்கும் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான சந்தர்பங்கள் போன்ற தலைப்புக்களில் இச்செயலமர்வு இடம்பெற்றது. இதில் உயர்தர மாணவர்களும், பாடசாலையின் பிரதி அதிபரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment
Leave A Reply