
விசாரணைக் குழுவின் விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால், கடந்தவாரம், ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு தொடர்பான இலங்கை அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு, நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 26வது அமர்வில், வெளியிடப்படவுள்ளது.
ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply