போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 06 இலங்கையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலி கடவுச் சீட்டுகளை தயாரித்தவரை சந்திப்பதற்காக காந்திருந்தபோது, இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, தலா மூன்று கோடி ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply