இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட
மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சமய சந்திப்பும் பெருமைக்குரிய
புத்தரின் சமய வழிகாட்டலும் தொடர்பான நிகழ்வு சனிக்கிழமை (05) இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பௌத்த மத பேருரை மொணராகலை பௌத்த விகாரையின் சங்கநாயக்கர் நிகழ்த்தப்பட்டதுடன்.
பல்கலைக்கழக பௌத்த மாணவர்களினால் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்றாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
தென்கிழக்குப் பல்லைமாணவர்களின் இளைஞர் சமய சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
No comments:
Post a Comment
Leave A Reply