இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட
மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சமய சந்திப்பும் பெருமைக்குரிய
புத்தரின் சமய வழிகாட்டலும் தொடர்பான நிகழ்வு சனிக்கிழமை (05) இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பௌத்த மத பேருரை மொணராகலை பௌத்த விகாரையின் சங்கநாயக்கர் நிகழ்த்தப்பட்டதுடன்.
பல்கலைக்கழக பௌத்த மாணவர்களினால் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்றாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
தென்கிழக்குப் பல்லைமாணவர்களின் இளைஞர் சமய சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
No comments:
Post a Comment
Leave A Reply