அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலக்குடா
கிராமத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு
வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக
திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின்
வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும் இதன்போது துப்பாக்கிக்குரிய
பாகங்களுடன் சந்தேக நபரை (வயது 48) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
No comments:
Post a Comment
Leave A Reply