அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலக்குடா
கிராமத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு
வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக
திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின்
வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும் இதன்போது துப்பாக்கிக்குரிய
பாகங்களுடன் சந்தேக நபரை (வயது 48) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
-
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் கலந்து கொள்ளும் பிரசார கூட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடிற்காக 60 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன....
No comments:
Post a Comment
Leave A Reply