அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலக்குடா
கிராமத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு
வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக
திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின்
வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும் இதன்போது துப்பாக்கிக்குரிய
பாகங்களுடன் சந்தேக நபரை (வயது 48) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
No comments:
Post a Comment
Leave A Reply