எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
வவுனியாவில் துப்பாக்கிப் பிரயோகம்
வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். புலிகள் அமைப்பின் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்ட கோபியை கைது செய்யும் நடவடிக்கையில்; இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மூவரில் கோபியும் அடங்குகிறாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
பள்ளிவாசல்களை பொருத்தவரை வாகன தரிப்பிடம் மிக முக்கியம் பள்ளிவாசல்களில் நிகழ்ச்சிகள் நடக்கலாம், நிகாஹ் நடக்கலாம் ஏன் ஒரு அவசரத்திற்கு ...
No comments:
Post a Comment
Leave A Reply