நாடு முழுவதும் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுப்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் கடந்த மாதம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெற்றியளித்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கடந்த மாதம் இவ் ஒழுங்கை மீறிய 65 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
நாடுமுழுவதும் பகலில் மோட்டார் சைக்கிள்களின் மின் விளக்கை ஒளிரச் செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply