நாடு முழுவதும் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுப்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் கடந்த மாதம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெற்றியளித்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கடந்த மாதம் இவ் ஒழுங்கை மீறிய 65 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 10, 2014
நாடுமுழுவதும் பகலில் மோட்டார் சைக்கிள்களின் மின் விளக்கை ஒளிரச் செய்யவும்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கை நதியை தூய்மைப்படுத்ததும் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த தொடங்கியுள்ளது.
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
No comments:
Post a Comment
Leave A Reply