Categories
News
World News
Sports
Education
Entertainment
Health
Videos
History
Poems
Literature
Contact Us
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, April 14, 2014
நீரில் மூழ்கி அண்ணனும் தம்பியும் பலி - ரம்பொடயில் சம்பவம்
கொத்மலை - ரம்பொட பிரதேச ஓடையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்துமகல - ராகம பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 19 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடக்கும் இனவெறி தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் -றினோஸ் ஹனீபா
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...
காத்தான்குடியில் வாகன விபத்து; ஒருவர் பலி, 23 பேர் காயம்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
Call for Ikra Technical College - Beruwala
Copy மற்றும் Paste மூலம் பேஸ்புக் போட்டோ upload செய்ய முடியும்.உங்களுக்கு தெரியுமா?
நாம் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான தளம் பேஸ்புக். ஆனால் பொதுவாக பேஸ்புக்கில் ஒரு போட்ட...
◄சமீபத்திய பதிவுகள்►
Recent Posts Widget
Blogger Widgets
Your browser does not support JavaScript!
No comments:
Post a Comment
Leave A Reply