நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லி மீற்றருக்கும் அதிக அளவான மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,வெஹெரகல நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதனால்,கதிர்காமத்தின் ஊடாக செல்லும் மாணிக்க கங்கையை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மஸ்கெலியா ஓயவில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சாமிமலை,கவரகல பகுதியில் 20 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்படத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. ...
-
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அ...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply