நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லி மீற்றருக்கும் அதிக அளவான மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,வெஹெரகல நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதனால்,கதிர்காமத்தின் ஊடாக செல்லும் மாணிக்க கங்கையை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்,தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மஸ்கெலியா ஓயவில் நீர்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் சாமிமலை,கவரகல பகுதியில் 20 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளமை குறிப்படத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...
-
மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய, விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட...
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 16 வயது மாணவி ஒருவர் யாழ் சுப்பிரமணியம் பூங்காவினுள் பாடசாலை சீருடையில் காதல் செய்யும் புகைப்படம் ...
-
காஸா பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் கடுமையான தாக்குதலில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply