அநுராதபுரம், கடபனஹா,முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் நேற்று இரவு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வசந்த சொயிசா(வயது 57) எனவும் கராத்தே பயிற்றுவிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது
முகத்தை மூடியவாறு குறித்த விடுதிக்குள் நுழைந்த 20பேர் கொண்ட குழுவினர் விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர்,அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான ஏனைய மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...
-
மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய, விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட...
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 16 வயது மாணவி ஒருவர் யாழ் சுப்பிரமணியம் பூங்காவினுள் பாடசாலை சீருடையில் காதல் செய்யும் புகைப்படம் ...
-
காஸா பகுதி மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் கடுமையான தாக்குதலில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply