அநுராதபுரம், கடபனஹா,முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் நேற்று இரவு இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வசந்த சொயிசா(வயது 57) எனவும் கராத்தே பயிற்றுவிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது
முகத்தை மூடியவாறு குறித்த விடுதிக்குள் நுழைந்த 20பேர் கொண்ட குழுவினர் விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயங்களுக்குள்ளான குறித்த நபர்,அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான ஏனைய மூவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 25, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. ...
-
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அ...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply