யுத்த வீரர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்ட சமாதானத்தையும் சுதந்திரத்தையும் காத்தவாறு தேசிய, மத நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார்.
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில், நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 'இலங்கையை சமாதானமான நாடாக முன்கொண்டு செல்வதற்கு, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையீனத்தைக் களைந்து, அனைவரும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்' எனக் கோரினார்.
தற்போதைய அரசாங்கமானது, அதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் காணப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பங்கள் தொடர்பான பொறுப்பை அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்றும் என்றும் குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, July 31, 2015
தேசிய, மத நல்லிணக்கத்தை பாதுகாப்பேன் ஜனாதிபதி உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர், சட்டத்தரணி, அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். (13-04) இந்த...
-
பதுளையிலிருந்து கொழும்பிற்கு சென்ற தனியார் பஸ்ஸொன்று தெமோதர ஹல்பே பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொல...
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அருகில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதியுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு விமானம் கடலி...

No comments:
Post a Comment
Leave A Reply