இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு ஏப்றல் 14 ஆம் திகதி முதல் இந்திய விமான நிலையத்தில் வைத்தே அந்நாட்டுக்கான விசாவைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் விசா பெற வேண்டிய தேவையில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, March 14, 2015
இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விமான நிலையத்தில் விசா!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக ...

No comments:
Post a Comment
Leave A Reply