வீட்டில் யாரும் இல்லாத வேளையில் சிறுமியொருவரை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த சகோதர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பத்து வயதான சிறுமிரொருவரே இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரையும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கும்படி குளியாபிட்டிய பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சகோதரர்கள் முறையே 21 மற்றும் 14 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, March 16, 2015
இதயம் கருகும் கொடூரம்!!! 10 வயது சகோதரியை நாசம் செய்த சகோதரர்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக ...

No comments:
Post a Comment
Leave A Reply