இலவச WiFi வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே இருக்கும் என பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையினை மாற்றி இலவச WiFi வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உடனடி நடவடிக்கைகளை மேட்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்டளை இட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணர் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சேவை புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும்.
மனிசன் சொன்னத செய்யிறார்!!! எத்தன பேறுக்கு சந்தோஷம்... :)
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply