கிரிஸ் பூதம் இலங்கையில் மகிந்த ஆட்சி காலத்தில் புதுசு புதுசா பலது முளைத்தது அது மட்டுமன்றி அது முழு இலங்கையையும் கலக்கியது .
உடம்பில் கிரிசை பூசி கொண்டு நிர்வாணமாக உலவிய மர்ம நபர்கள் பெண்களுக்கு தொல்லை செய்ததுடன் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களிலும் ஈடுபட்டனர் .
அத்துடன் நின்று விடாது கூரிய ஆயுதங்களினால் பெண்களின் அங்கங்களை வெட்டி விட்டும் தப்பி சென்றனர்
பெண்களை பாலியல் வல்லுறவும் புரிந்தனர் நாடே கொதித்து போனது யார் இவர்கள் என்ற பீதி நிலவியது
பின்னணி சூத்திர தாரிகள் இராணுவம் என அப்போதே மக்கள் கண்டறிந்து கொண்டனர் .இவர்களை உருவாக்கியது கோத்தபாயாவே என கூற பட்டது
தற்போது மகிந்த ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அது தொடர்பான் விசாரணையை குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் என கூற பட்டுள்ளது
இதை அடுத்து இந்த விடயம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்க நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது இந்த விசாரணை இடம்பெற்றால் அதில் மறைந்து கிடந்து நாட்டையை குழப்பிய கலவரக்காரன் கோத்தாபாய கைது செய்ய படுவாரா என்பதே தான் கேள்வியாக உள்ளது
சூத்திரதாரி அவர் என தெரிந்து இருந்தும் ரணில் அவரை வீட்டு பாதுகாப்பில் வைத்துள்ளதாகவும் இதற்கு என்ன பதில் கிடைக்கும் எனவும் மக்கள் காத்திருக்கின்றனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, January 18, 2015
முழு இலங்கையையும் கலக்கிய கிறிஸ் மேன்கள்!! உருவாக்கியவருக்கும் கிறிஸ் மனிதர்களுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வ டமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது.

No comments:
Post a Comment
Leave A Reply