மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்
உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின்
தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது சரத் பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்திருந்தாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது.
அவர்
எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை! அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை
பழி வாங்கவில்லை! நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில்
இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர்.
நாங்கள் பயந்தவர்கள் என
ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை.
எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை.
இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார் அபுதாபி நாட்டில் அன்று வாடகை காரை ஓட்டிய
ஒருவருக்கு இன்று நான்கு விமானங்கள் இருக்கின்றன.
இந்த மோசடிகளை செய்தவர்
என்றாவது அதன் பிரதிபலனை அனுபவிப்பார். அவர் என்றாவது நரகத்தில் வாடகை காரை
ஓட்ட வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டிருந்தாராம்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, January 19, 2015
பிரபாகரனின் ஒரு முடிக்குகூட மகிந்த பெறுமதியற்றவர் - பொன்சேகா
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வ டமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது.

No comments:
Post a Comment
Leave A Reply