►கேரட் சாறு.
►ஆரஞ்சு பழச்சாறு.
►எலுமிச்சை பழச்சாறு.
►பன்னீர்.
செய்முறை:
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply