அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றும் ‘தன்னுடைய தமிழில்’
உரையாற்றிய போது பல்வேறு அர்த்தப் பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன.
இதனைக்கேட்டு அரச அதிகாரிகளும் பொதுமக்களும் ‘கொல்’லென்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது.
உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.
அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவது போல ஜனாதிபதியின் காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் ஜனாதிபதி.
பின்னர் “நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக
தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன்
பாருங்கள்” என்று சவாலாகக் கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
ஜனாதிபதிக்கு கிளிநொச்சியில் தமிழ் படிப்பித்த டக்ளஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி, உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
-
புனித கஃபத்துல்லாஹ்வின் திறவுகோலை பரம்பரை பரம்பரையாக வைத்து பாதுகாக்கும் பணிக்குரிய நபரான ஷெய்ஹ் அப்துல் காதிர் அல் ஷெய்பி என்பவர் நேற்று...
-
<--அபூர்வப் பாண்டாக் குட்டிகள் சீனாவிலுள்ள ஒரு மிருகக்காட்சி சாலைய...
-
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply