அதே பாணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றும் ‘தன்னுடைய தமிழில்’
உரையாற்றிய போது பல்வேறு அர்த்தப் பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன.
இதனைக்கேட்டு அரச அதிகாரிகளும் பொதுமக்களும் ‘கொல்’லென்று விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதனால் ஜனாதிபதி நிலை தர்ம சங்கடமாகிப்போனது.
உடனே மஹிந்தவின் மானம் காக்க புறப்பட்டார் அமைச்சர் டக்ளஸ்.
அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவது போல ஜனாதிபதியின் காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் ஜனாதிபதி.
பின்னர் “நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக
தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன்
பாருங்கள்” என்று சவாலாகக் கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
ஜனாதிபதிக்கு கிளிநொச்சியில் தமிழ் படிப்பித்த டக்ளஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply