ஜேர்மனியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு கோலாகலமாக நடைபெற்ற வருகின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினர் இதய தாகத்தோடு, உணர்வுகளோடும் கொள்கை,
இலட்சியப் பற்றோடும் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என
தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழை வாழ வைக்க வேண்டுமென்று இந்த மாநாட்டை நடத்தும்
உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
பண்பாடு என்பது எமது வாழ்வின் உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகிறது.
தமிழ் மொழியை நாங்கள் பேசாவிட்டால், அதனைக் கையாளாவிட்டால், அதில்
வாழ்வும் வளமும் பெறாது விட்டால் தமிழர்களாக இருக்க மாட்டோம் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்ப...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...

No comments:
Post a Comment
Leave A Reply