எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, October 10, 2014
மீன்பிடி சட்டதிட்டங்கள் தொடர்பில் மீனவர்களுக்கு தெளிவூட்டல்
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள் குறித்து மீனவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கின்றார்.
இலங்கை மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டி சட்டதிட்டங்கள் அடங்கிய ஆலோசனை கையேடு ஐரோப்பிய ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அதன் பிரகாரம் சட்டதிட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.
இதற்கமைய நாட்டிலுள்ள சகல மீனவர் சங்கங்களுக்கும் இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம்.
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply