மதுபானம் மற்றும் சிகரட்டிற்காக அறவிடப்படும் வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வரிக்கட்டணங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி மதுசாரத்தின் விலை 23 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு லீற்றர் மதுசாரத்திற்கான புதிய வரி 90 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்படும் செறிவு மிக்க வெளிநாட்டுச் சாராயத்தில் ஒரு லீற்றருக்கு அறவிடப்படுகின்ற வரி 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 05 வீதத்தால் செறிவு குறைந்த பியர் லீற்றர் ஒன்றுக்கு அறவிடப்படும் வரி 10 ரூபாவாலும், 05 சதவீதத்திற்கு மேற்பட்ட செறிவைக் கொண்ட ஒரு லீற்றர் பியருக்கான வரி 15 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, October 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - வி...
-
பதுளை - கொஸ்லாந்தை - மீரியபத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்த...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.

No comments:
Post a Comment
Leave A Reply