எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, September 29, 2014
சட்டச் சிக்கல்கள்: உப்பு, தண்ணீர், மருந்தகம், உணவகம்!!
தமிழக அரசுக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அம்மா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது தகுதியிழந்தவராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது படங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்படி முதல்வராக பதவி வகிக்கவும், தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியிழந்தவராக மாறியுள்ளார் ஜெயலலிதா.
எனவே அவரது படத்தை தொடர்ந்து பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து அவசரமாக பரிசீலிக்க வேண்டிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
8 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர், நஞ்சருந்திய நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ந்தேதி அதிகாலை நட...
No comments:
Post a Comment
Leave A Reply