யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 16 வயது மாணவி ஒருவர் யாழ்
சுப்பிரமணியம் பூங்காவினுள் பாடசாலை சீருடையில் காதல் செய்யும் புகைப்படம்
வெளியாகியுள்ளது.
சுப்பிரமணியம் பூங்காவினுள் பிரபல பாடசாலையில் படிக்கும்
மாணவியும் இளைஞனும் காதல்க் களியாட்டத்தில் ஈடுபட்டதை சிலர் படம் பிடித்து
வெளியிட்டுள்ளனர்.
மாணவி தனது பாடசாலைச் சீருடையுடனேயே அங்கு காதலில் ஈடுபட்டுள்ளமை அருவருக்கத்தக்க செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த (சா.த) கல்வி பயில்வதாகவும்
பாடசாலையில் நடைபெறும் மீட்டல் கற்கை வகுப்பிற்காக வருகை தந்தவா் என்றும்
தெரியவருகி்ன்றது.
கல்விச் சமூகம் மற்றும் பெற்றோா்கள் போன்ற
சம்மந்தப்பட்டவா்களின் கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாக இக்காதல் விடயம்
பேசப்படுகிறது!.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 11, 2014
பூங்காவினுள் க.பொ.த (சா.த) படிக்கும் பாடசாலை மாணவியின் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சிட்டகாங்: உலகக்கோப்பை டி20 இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந...
-
வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
-
கல்முனை ஹுதா பௌண்டேசன் மூலம் அண்மையில் பெண்களுக்கு நடைபெற்ற இரு மாதகால பயிற்சிநெரியில் கலந்து கொண்ட செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவ...
-
இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள கன்சன்பாக் பகுதியை சேர்ந்தவர் மீர் மசூத் அலி. ஏற்கெனவே விவாகரத்து பெற்ற இவர், தற்போது டுபாயில் பணியாற்றி வ...

No comments:
Post a Comment
Leave A Reply