யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 16 வயது மாணவி ஒருவர் யாழ்
சுப்பிரமணியம் பூங்காவினுள் பாடசாலை சீருடையில் காதல் செய்யும் புகைப்படம்
வெளியாகியுள்ளது.
சுப்பிரமணியம் பூங்காவினுள் பிரபல பாடசாலையில் படிக்கும்
மாணவியும் இளைஞனும் காதல்க் களியாட்டத்தில் ஈடுபட்டதை சிலர் படம் பிடித்து
வெளியிட்டுள்ளனர்.
மாணவி தனது பாடசாலைச் சீருடையுடனேயே அங்கு காதலில் ஈடுபட்டுள்ளமை அருவருக்கத்தக்க செயல் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த (சா.த) கல்வி பயில்வதாகவும்
பாடசாலையில் நடைபெறும் மீட்டல் கற்கை வகுப்பிற்காக வருகை தந்தவா் என்றும்
தெரியவருகி்ன்றது.
கல்விச் சமூகம் மற்றும் பெற்றோா்கள் போன்ற
சம்மந்தப்பட்டவா்களின் கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாக இக்காதல் விடயம்
பேசப்படுகிறது!.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 11, 2014
பூங்காவினுள் க.பொ.த (சா.த) படிக்கும் பாடசாலை மாணவியின் காதல்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல...
-
பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவியரும் ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
-
ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ? ...
-
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது இளைஞ...

No comments:
Post a Comment
Leave A Reply