லைபீரியாவில் இருந்து வரும் இலங்கை தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள், தாதியர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல், தடிமன் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் விசேடமாக தயார் செய்யப்பட்ட அம்புலன்ஸ் வண்டி மூலம் காய்ச்சல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply