கண்டி எசல பெரஹெரா அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உள்ளக பெரஹெரா 5 தினங்கள் நடைபெறும். முதலாவது கும்பல் பெரஹெரா வீதி ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹெரா வீதி ஊர்வலம் ஆரம்பமாகி 10 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.
மறுநாள் (11) ஆம் திகதி பெரஹெராவின் இறுதி நிகழ்வான பகல் பெரஹெரா நடைபெறும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்...

No comments:
Post a Comment
Leave A Reply