இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் 26 வயதுக்கு கீழ்பட்ட தேசிய அணிக்கான வீரர்களை நாளை (27) தொடக்கம் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தெரிவு செய்யவுள்ளது.
காற்பந்தாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு குறித்த தினங்களில் காலை 9.00 மணிக்கு கொழும்பு நகர காற்பந்தாட்ட கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
விளையாடக்கூடியவர்கள் தேவையான உபகரணங்களுடன் வந்து விளையாடுமாறு கோரப்படுகின்றனர். தேசிய காற்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நொக்கோலா கவசோவிக் மற்றும் பயிற்றுவிப்பாளர் சம்பத் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பர் என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்...

No comments:
Post a Comment
Leave A Reply