கம்பளையிலுள்ள பிரதமரின் வீட்டுக்கு அப்பிரதேச மக்களே சென்றிருக்கமாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் வியாபாரிகள் பிரதமரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர், விருந்துண்கிறார்.
இது எல்லாம் எப்படி இடம்பெறுகிறது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் அரசு தரப்பு ஆதரவுடனேயே போதைப் பொருள் வியாபாரம் வியாபித்து வருகின்றமையே இதற்கு காரணம் எனவும் ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 21, 2014
பாகிஸ்தான் வியாபாரிக்கு பிரதமர் வீட்டில் விருந்து : மர்மம் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply