செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை 4.30 அளவில் இவர் ரயிலில் மோதியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply