சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில்
இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று
பிரதமரானது கிடையாது.
இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக பதவி ஏற்கிறார்.
அது மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய்க்கு பிறகு குஜராத்தில் இருந்து பிரதமராகிற இரண்டாவது தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.யாக நுழைகிறபோதே, மோடி பிரதமர் ஆக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு அருகில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதியுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு விமானம் கடலி...
-
இந்திய மக்களவைத் தேர்தலில் முடிவுகள் மக்களின் வெற்றியை பிரதிபலிப்பதாக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
வவுனியா, காத்தார் சின்னககுளத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்

No comments:
Post a Comment
Leave A Reply