மாத்தளை,
வராபிட்டிய பகுதியில் தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து யுவதியொருவர் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ்
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவரது பிரேத பரிசோதனை மாத்தளை
வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொலையாளியை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யுவதியை இன்று அதிகாலை முதல் காணவில்லை என
அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மாத்தளையில் வெளிவாரிப்பட்டதாரி மாணவி சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
Diploma in Youth Development is a programme offe...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply