மாத்தளை,
வராபிட்டிய பகுதியில் தேயிலைத் தோட்டமொன்றில் இருந்து யுவதியொருவர் சடலமாக
மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்ய 3 பொலிஸ்
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவரது பிரேத பரிசோதனை மாத்தளை
வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொலையாளியை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
பொலிஸாருக்கு இன்று காலை கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு
வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த யுவதியை இன்று அதிகாலை முதல் காணவில்லை என
அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
மாத்தளையில் வெளிவாரிப்பட்டதாரி மாணவி சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply