இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட
மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் சமய சந்திப்பும் பெருமைக்குரிய
புத்தரின் சமய வழிகாட்டலும் தொடர்பான நிகழ்வு சனிக்கிழமை (05) இலங்கை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பௌத்த மத பேருரை மொணராகலை பௌத்த விகாரையின் சங்கநாயக்கர் நிகழ்த்தப்பட்டதுடன்.
பல்கலைக்கழக பௌத்த மாணவர்களினால் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்றாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
தென்கிழக்குப் பல்லைமாணவர்களின் இளைஞர் சமய சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...
No comments:
Post a Comment
Leave A Reply