அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலக்குடா
கிராமத்தில் சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு
வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக
திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின்
வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும் இதன்போது துப்பாக்கிக்குரிய
பாகங்களுடன் சந்தேக நபரை (வயது 48) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, April 6, 2014
சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
Diploma in Youth Development is a programme offe...
No comments:
Post a Comment
Leave A Reply