இலங்கையில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழும்
மாகாணங்களில் முக்கியமானதான கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
சூடுபிடித்திருக்கிறது.
மட்டக்களப்பு, அம்பாறை
மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த மாகாணத்தில் இந்த
மூவின மக்களும் தமது இனஞ்சார்ந்த அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கு
வாக்களிக்க முனைவதாக அங்குள்ள பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளை,
தமிழ்மக்களை பொறுத்தவரை அங்கு தமது இனப்பிரச்சினைக்கான தீர்வை
அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதா அல்லது போரால் பாதிக்கப்பட்ட அங்கு
அபிவிருத்திகோரி வாக்களிப்பதா என்ற வாதப் பிரதிவாதங்கள் அவர்கள் மத்தியில்
காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
For More (Audio) --->> http://www.bbc.com/tamil/sri_lanka/2015/08/150808_eastelepkg
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, August 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் கல்முனைக்கிளைக்கான இணைப்பாளருமான றினோஸ் ஹனீபா தனது அறிக்கையில் குறிப்...
-
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 23 பே...
-
நாம் வாழ்வில் நடந்த இனிய நிகழ்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அருமையான தளம் பேஸ்புக். ஆனால் பொதுவாக பேஸ்புக்கில் ஒரு போட்ட...

No comments:
Post a Comment
Leave A Reply