மகிந்தராஜபக்ஷ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி. பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக தெரிவாவதற்கு மகிந்தராஜபக்ஷ முயற்சிக்கிறார்.
மக்களின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.
ஆனாலும், அவரது உள்நோக்கம் வேறு என்று ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்
தற்போது பல்வேறு சக்திகள் ஐக்கிய தேசிய கட்சியின் பால் திரும்பி இருப்பதாக
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதனால் மகிந்தவின் மீள்வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுதந்திர கட்சியில் தற்போது இரண்டு பிரிவுகள் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கியதன் பின்னர், இந்த பிளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் க...
-
சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவ...

No comments:
Post a Comment
Leave A Reply