ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்பை வகிக்கும் மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் ஜனாதிபதி இது தொடர்பில் விசேட உரையொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதிக்கு தமது கட்சியின் ஊடாக வேட்புமனு வழங்கியதையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த கட்சிகளில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலமைப் பொறுப்புகளிலிருந்து பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
www.facebook.com/eastnewsfirst
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, July 14, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் க...
-
சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவ...

No comments:
Post a Comment
Leave A Reply