
பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால் வேறு நபர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதையோ அல்லது அவரை ஆட்சியிலிருந்து அகற்றுவதையோ எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என அவரின் ஆஸ்தான ஜோதிடர் கூறியதை நம்பியே தேர்தலை நடத்தியிருந்தார்.
ஆனால் முடிவு தலைகீழாகிப் போனது. இதையடுத்தே இப்படிப் பதிலளித்திருக்கிறார் மஹிந்த.
No comments:
Post a Comment
Leave A Reply