ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நண்பர் ஒருவரால், கோடரியால் வெட்டப்பட்டு படுகாயடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பொலன்னறுவையில் இடம்பெற்றுள்ளது. கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை - ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்தவை தாக்கினார் எனக் கூறப்படும் லக்மால் என்பவர் பொலன்னறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட ஒரு பிரச்சினையே தாக்குதலுக்கு வழிவகுத்தது இருக்கலாம் என கூறப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, March 27, 2015
கோடரியால் வெட்டப்பட்ட ஜனாதிபதியின் சகோதரர்! -- ஆபத்தான நிலையில்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ரஜினிகாந்த் நடித்து வெளியாகயிருக்கும் கபாலி படத்தின் டீஸர் காட்சிகளை யூ டியூப் இணைய தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடிய...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
சிரிய நாட்டைச் சேர்ந்த 250 இராணுவ வீரர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
-
சிரியா விமானதளத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply