இலவச WiFi வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே இருக்கும் என பலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையினை மாற்றி இலவச WiFi வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உடனடி நடவடிக்கைகளை மேட்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கட்டளை இட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுணர் குழு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சேவை புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும்.
மனிசன் சொன்னத செய்யிறார்!!! எத்தன பேறுக்கு சந்தோஷம்... :)
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 1, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply