தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்தே அவர் ஓய்வூதியம் வழங்கப்படாமையால் தனியார் துறையினர் கவலைக்குள்ளாகியுள்ளதாக பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனால் தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்கம் வேண்டும் என தீர்மானத்தில் புதிய அரசு உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 3, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
இரண்டு புதிய தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் வத்திக்கானுக்கான இராஜதந்திரப் பிரதிநிதியும் தமது நியமனக் கடிதங்களை நேற்று பிற்பகல் ஜனாதி...
-
எனது தாயார் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply