தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் வைத்தே அவர் ஓய்வூதியம் வழங்கப்படாமையால் தனியார் துறையினர் கவலைக்குள்ளாகியுள்ளதாக பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதனால் தனியார் துறையினருக்கு ஓய்வூதியம் வழங்கம் வேண்டும் என தீர்மானத்தில் புதிய அரசு உள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 3, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply