நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பல கோணங்களில் பேச்சுக்கள்
நடந்து வரும் வேளையில் 13 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையை காப்பாற்ற 5
இளைஞர்களுடன் எதிர்த்து நின்று போராடி அடித்து விரட்டினார்.
இந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பெண்ணை பலரும்
பாராட்டி வருகின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகம் நடக்கும் உ .பி.,
மாநிலம் மீரட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது மகளுடன் தந்தை பைக்கில்
சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது பைக் ஒரு கார் மீது
உரசியது.
இதனையடுத்து காரில் வந்தவர்களுக்கும் அவருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கி வந்து பைக்கில்
வந்த நபரை அடித்து சரமாரியாக தாக்கினர்.
இந்நிலையில் தந்தை தாக்கப்படுவதை
பார்த்து பொங்கி எழுந்தாள் மகள்.
இளைஞர்களை பிடித்து பளார், பளார் அறை
விட்டார். சட்டையை பிடித்து தர, தரவென கிழித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த
இளைஞர்கள் ஆளை விட்டால் போதும் என காரில் பறந்து விட்டனர். இந்த
சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, August 22, 2014
தந்தையை காப்பாற்ற 5 இளைஞர்களுடன் சண்டையிட்ட இளம்பெண்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply