
தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
18 வயதான சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply