கண்டி எசல பெரஹெரா அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உள்ளக பெரஹெரா 5 தினங்கள் நடைபெறும். முதலாவது கும்பல் பெரஹெரா வீதி ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹெரா வீதி ஊர்வலம் ஆரம்பமாகி 10 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.
மறுநாள் (11) ஆம் திகதி பெரஹெராவின் இறுதி நிகழ்வான பகல் பெரஹெரா நடைபெறும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...

No comments:
Post a Comment
Leave A Reply