கண்டி எசல பெரஹெரா அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உள்ளக பெரஹெரா 5 தினங்கள் நடைபெறும். முதலாவது கும்பல் பெரஹெரா வீதி ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹெரா வீதி ஊர்வலம் ஆரம்பமாகி 10 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.
மறுநாள் (11) ஆம் திகதி பெரஹெராவின் இறுதி நிகழ்வான பகல் பெரஹெரா நடைபெறும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...

No comments:
Post a Comment
Leave A Reply