கண்டி எசல பெரஹெரா அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகிறது.
உள்ளக பெரஹெரா 5 தினங்கள் நடைபெறும். முதலாவது கும்பல் பெரஹெரா வீதி ஊர்வலம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி முதலாவது ரந்தோலி பெரஹெரா வீதி ஊர்வலம் ஆரம்பமாகி 10 ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் நிறைவு பெறும்.
மறுநாள் (11) ஆம் திகதி பெரஹெராவின் இறுதி நிகழ்வான பகல் பெரஹெரா நடைபெறும்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பகுதிகளில்...
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு ...
-
யாழ்ப்பாணம் மாவட்டம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply