இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் 26 வயதுக்கு கீழ்பட்ட தேசிய அணிக்கான வீரர்களை நாளை (27) தொடக்கம் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தெரிவு செய்யவுள்ளது.
காற்பந்தாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு குறித்த தினங்களில் காலை 9.00 மணிக்கு கொழும்பு நகர காற்பந்தாட்ட கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
விளையாடக்கூடியவர்கள் தேவையான உபகரணங்களுடன் வந்து விளையாடுமாறு கோரப்படுகின்றனர். தேசிய காற்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நொக்கோலா கவசோவிக் மற்றும் பயிற்றுவிப்பாளர் சம்பத் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பர் என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பகுதிகளில்...
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு ...
-
யாழ்ப்பாணம் மாவட்டம் - கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply