எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
கிண்ணியாவில் கடல் ஆமையை மறைத்து வைத்திருந்தவர் கைது
திருகோணமலை கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமையொன்றை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிஸார் இந்த ஆமையை கண்டுபிடித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமை வீடொன்றின் தன்னீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் பல பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. அதில் பிரையன் லாரா குறிப்பிடத்தக்கவர்.

No comments:
Post a Comment
Leave A Reply