எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
கிண்ணியாவில் கடல் ஆமையை மறைத்து வைத்திருந்தவர் கைது
திருகோணமலை கிண்ணியா பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமையொன்றை மறைத்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிஸார் இந்த ஆமையை கண்டுபிடித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 10 கிலோகிராம் நிறையுடைய கடல் ஆமை வீடொன்றின் தன்னீர் தொட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply