அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஹன்டர் ரக வாகனம் அட்டப்பள்ளம் வீதியில் பாதையை விட்டு விலகி வயலுக்குள் குடை சாய்ந்தது.
இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது வாகனத்தில் பயணித்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நிந்தவூர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, June 23, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...

No comments:
Post a Comment
Leave A Reply