பொலிஸ் நிலையங்களில் போலியான முறைப்பாடு செய்வோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முறைப்பாடுகளுக்கான அவசர தொலைபேசி இலக்கமாகிய 119 இற்கூடாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவையும் 30 சதவீதமான நேரடி முறைப்பாடுகளும் விசாரணைகளின் இறுதியில் போலியானவை என்றே நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பலர் தமது பெயரை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கிலோ, வேறு சிலரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது புதிதாக பிரச்சினையொன்றை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவோ இவ்வாறான முறைப்பாடுகளை
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 24, 2014
போலி முறைப்பாடு செய்தால் கடும் தண்டனை - அஜித் ரோஹண
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...

No comments:
Post a Comment
Leave A Reply