பொலிஸ் நிலையங்களில் போலியான முறைப்பாடு செய்வோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
முறைப்பாடுகளுக்கான அவசர தொலைபேசி இலக்கமாகிய 119 இற்கூடாக பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவையும் 30 சதவீதமான நேரடி முறைப்பாடுகளும் விசாரணைகளின் இறுதியில் போலியானவை என்றே நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பலர் தமது பெயரை பிரபல்யப்படுத்திக் கொள்ளும் நோக்கிலோ, வேறு சிலரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது புதிதாக பிரச்சினையொன்றை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவோ இவ்வாறான முறைப்பாடுகளை
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 24, 2014
போலி முறைப்பாடு செய்தால் கடும் தண்டனை - அஜித் ரோஹண
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...

No comments:
Post a Comment
Leave A Reply