
இதனால் தமது சத்திர சிகிச்சைகள் பிற்போடப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, கிண்ணியா வைத்தியசாலைக்கு தாமதமின்றி மயக்க மருந்து ஏற்றும் வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு நோயாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் கிண்ணியா தள வைத்தியசாலையின் அத்தியட்சகரிடம் வினவியபோது, ஆளணி பற்றாக்குறை இருப்பதாகவும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply